Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 25, 2012

வங்கி காசோலை, வரைவோலை மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லும்!

புதுடில்லி, மார்ச் 25- வங்கிகளின் காசோலை, வரை வோலை மற்றும் வழங்கு ஆணை போன்றவைகள் இனி 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என்று, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...