Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 26, 2010

அபுதாபி:இந்த ஆண்டு மூன்று மாதத்தில் ஒன்றே கால் லட்சம் போக்குவரத்து விதி மீறல்கள்

அபுதாபி:இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் அபுதாபி, அல் அய்ன் மாகாணங்களில் 1,20,902 போக்குவரத்து விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது. ட்ராஃபிக் போலீஸ் துணைத்தலைவர் கர்னல் இஸ்ஹாக் முஹம்மது இத்தகவலை தெரிவித்தார்.சீட் பெல்ட் அணியாமல் 13,300 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. ட்ராஃபிக் எச்சரிக்கையை புறக்கணித்ததற்கு 8,798 நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்பொழுது மொபைல் ஃபோன் உபயோகித்ததற்கு 4,736 நபர்களுக்கும், அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டியதற்கு 2,845 நபர்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறுச் செய்ததற்காக 2,780 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...