Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 11, 2010

கீரையும் அதன் மருத்துவக்குணங்களும்

ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரைவிலை மலிவான சாதாரணப்பொருட்களிலும்நிறையப்பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர்எடுத்துக்காட்டாகும். சில முக்கியகீரைகளின்பலன்கள் பின்வருமாறு:அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடியகீரைவகைகளில் இது முதன்மையானது. எல்லாநோயாளிகளும் உண்ணக்கூடியது.கண் பார்வைச்சிறப்பாகவைத்திருபதற்கு இந்தக்கீரைபயன்படுகிறது.இரத்தநாளங்கள், ஜீரண உறுப்புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமானமகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும்வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது.மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண்,வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்டசஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள்.மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல்வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்குஅற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்ணக்கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டுவதில்வல்லது.ஆண்மையைப்பலப்படுத்தும் , குளிர்ச்சிதரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால்ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்கீரையைக்கோடை காலத்தில் மட்டுமேஉண்ணவும்.வெந்தியக்கீரை: இதில் புரதம், தாதுக்கள்,மற்றும் விட்டமின் சி முதலியன் அபரிதமாக இருக்கிறது.வாயுவைக்கண்டிக்கும்கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம்ஒருமுறை இக்கீரையை உண்டுவரமூட்டுவலி,இடுப்புவலி போன்றவைநீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.முளைக்கீரை: இக்கீரை எல்லா வயதினரும்தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்குபசியைத்தூண்டக்கூடிய கீரை. காசநோயின்போதுவரும் காச்சலைக்கட்டுப்படுத்தக்கூடியது.அகத்திக்கீரை: இதில் வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்டநரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில்உள்ளகிருமிகளைக் கொல்லக்கூடியது. ஆனால்வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர்உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும்உண்ணத்தக்கது.கரிசலாங்கண்ணி கீரை: இக்கீரை முதுமைத்தோற்றத்தைக்கட்டுப்படுத்தும். கண் பார்வை கூர்மையடையும்.பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...