Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 04, 2013

ஓர் வபாத் செய்தி!

நமதூர் காயிதே மில்லத் தெருவில் வசிக்கும் கணக்கு பிள்ளை அப்துர்ரஹ்மான் அவர்கள் (முஹிபுல்லாஹ் அவர்களின் தந்தை) இன்று  காலை (வெள்ளிக்கிழமை) தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....


எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

அண்ணாரின்  நல்லடக்கம் நாளைக் காலை (சனிக்கிழமை) நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Inna lillaahi va inna ilahiraajihoon

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...