Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 12, 2012

ஜூன் 4-ல் பத்தாம் வகுப்பு ரிசல்ட்

சென்னை:ஜூன்  4ம் தேதி பத்தாம் பொதுத் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது..ஜூன் 4ம் தேதி அன்று மதியம் 1.30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர்.ஏப்ரல் 4ந் தேதி துவங்கிய பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 23 ல் முடிவடைந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 22 ந் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை dinakaran .com மில் இலவசமாகத் தெரிந்துகொள்ளலாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...