Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 17, 2010

முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு! தவறான பிரச்சாரம் செய்த புல்லுருவிகள்


முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு மாநாட்டை சீர்குலைக்கும் வகையில் சமுதாயத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் சில புல்லுருவிகள் தமிழ்நாட்டில் உள்ள 3.5 சதவீத இட ஒதுக்கேட்டை நிரப்புவதற்கே ஆள் இல்லை எனவே இந்த மாநாடு தேவையா என்று கேட்டு தப்புப் பிரச்சாரம் செய்தனர். இத்தகைய பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்களுக்கான உரிமை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீழ வேண்டும் என்ற நோக்கம் தான் இவர்களிடம் மிகைத்திருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...