Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 02, 2013

பாபரி மஸ்ஜித் வழக்கு தாமதபடுத்தும் மத்திய அரசு-சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. இந்த வழக்கில் அத்வானி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்வதில் தாமதம் ஏன் ஏற்படுகிறது என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதை தாமதப்படுத்துவது ஏன் என்பதை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்வானிக்கு எதிராக அப்பீல் செய்ய காலதாமதம் ஏன் என்றும் சி.பி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...