காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் இரண்டு பஸ்களும் ஓட்டை உடைசலாக இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப தரமான பஸ் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியாக விளங்கி வரும் நகரம் காட்டுமன்னார்கோவில். நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கியது. காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வியாபாரம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் சென்னை செல்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அதிகம். காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11.00 மணிக்கு (தடம் எண்-149,) 11.30 மணிக்கு (தடம் எண் 149-பி) ஆகிய இரு அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. தினமும் இந்த பஸ்சில் முழு அளவு பயணிகள் செல்வது குறிப் பிடத்தக்கது.
நீண்ட தூரம் செல்வற்கு ஏற்ற தகுதியில் இந்த இரு பஸ்களும் இல்லை என்பது வேதனையான
கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியாக விளங்கி வரும் நகரம் காட்டுமன்னார்கோவில். நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கியது. காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வியாபாரம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் சென்னை செல்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அதிகம். காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11.00 மணிக்கு (தடம் எண்-149,) 11.30 மணிக்கு (தடம் எண் 149-பி) ஆகிய இரு அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. தினமும் இந்த பஸ்சில் முழு அளவு பயணிகள் செல்வது குறிப் பிடத்தக்கது.
நீண்ட தூரம் செல்வற்கு ஏற்ற தகுதியில் இந்த இரு பஸ்களும் இல்லை என்பது வேதனையான




















