tag:blogger.com,1999:blog-715694037318427481.comments2023-05-07T19:35:34.940+04:00கொள்ளுமேடுXpressபக்கர்Brothers.kollumeduhttp://www.blogger.com/profile/08033977072401910863noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-715694037318427481.post-75352267948635358762014-06-01T03:16:40.934+04:002014-06-01T03:16:40.934+04:00nogoodnogoodnogoodnogoodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-64927779916851506212014-04-27T12:37:20.525+04:002014-04-27T12:37:20.525+04:00பொய்யின் மொத்த உருவமாக திகழ்கிறார் இந்த நரபலி மோடி...பொய்யின் மொத்த உருவமாக திகழ்கிறார் இந்த நரபலி மோடி..அதிகாரத்தை பெறுவதற்காக எந்த ஒரு நிலைக்கும் போகும் குணம் கொண்டவர்கதான் இந்த மோடி...ஒரு வேலை இவர் வெற்றி பெற்றால் நாட்டில் வளம் பெரும் முதலாளிகளின் கையில் சென்றுவிடும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-57893514556009932842014-01-05T14:17:03.845+04:002014-01-05T14:17:03.845+04:00மக்களின் உணர்சிகளை தங்களின் பாடல்களால் தூண்டிவிடும...மக்களின் உணர்சிகளை தங்களின் பாடல்களால் தூண்டிவிடும் தரிக்காவாதிகளை ஒழித்தாலே இந்த பித்அத் மௌலிது ஒழிந்து விடும் மக்கள்...அல்லாஹ்வின் ஆலயத்தில் சினிமா பாடலில் மெட்டமைத்து பாடுவதில் என்ன பக்தி வரபோகின்றது?<br />-by<br />அஞ்சுவதும் அடிப்பனிவதும் அல்லாஹ்விற்கே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-79927056186718721212013-11-12T14:11:55.979+04:002013-11-12T14:11:55.979+04:00நரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவி...நரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர்த்தி 'பாட்னா'வில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் என, தற்போது தெரிய வந்துள்ளது...தெய்வம் நின்று கொல்லும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-18315677278797071952013-10-05T21:03:45.825+04:002013-10-05T21:03:45.825+04:00Inna lillaahi va inna ilahiraajihoonInna lillaahi va inna ilahiraajihoonAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-64110554281119586992013-09-01T13:50:58.998+04:002013-09-01T13:50:58.998+04:00நல்ல முடிவு! இதில் ஒரு செய்தியை கவனிக்க வேண்டும், ...நல்ல முடிவு! இதில் ஒரு செய்தியை கவனிக்க வேண்டும், இதே தடையை ஏதேனும் முஸ்லிம் கல்லூரிகளோ அல்லது தனி ஒரு முஸ்லிமோ சம்மந்தப்பட்டு இருந்தால் இந்நேரம் இச்செய்தி பெரும் புயலாக கிளம்பி இருக்கும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-22004261943209155292013-08-29T19:33:28.480+04:002013-08-29T19:33:28.480+04:00உழுத்தம்பருப்பில் உள்ள சத்துகளை நம் முன்னோர்கள் எந...உழுத்தம்பருப்பில் உள்ள சத்துகளை நம் முன்னோர்கள் எந்தளவு அறிந்துவைத்திருந்தார்கள் என்பதற்கு நல்ல சான்று.. எப்போதும் தமிழர்களாகவே இருப்போம்.. அருமையான பகிர்வுசனாதனன்https://www.blogger.com/profile/11368272616294347553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-69096381580029338112013-08-21T13:32:15.890+04:002013-08-21T13:32:15.890+04:00முழுமையான இட ஒதுக்கீடே இதெற்கெல்லாம் தீர்வாக அமையு...முழுமையான இட ஒதுக்கீடே இதெற்கெல்லாம் தீர்வாக அமையும்...காலம் காலமாக இஸ்லாமிய சமூகத்தை ஏமாற்றி வரும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்....மத்திய அரசே உடனடியாக இட ஒதுக்கீடை அமுல்ப்படுத்து...<br />-Rijvaan Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-7155661076006347742013-08-20T10:00:57.624+04:002013-08-20T10:00:57.624+04:00பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
...பேரன்புடையீர்!<br /><br /> <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...<br /><br /> <br /><br />நாடறிந்த அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பிரபல மனோதத்துவ நிபுணருமான பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இன்று திங்கட்கிழமை (19.08.2013) அதிகாலை 1:30 மணியளவில் உடல் நலக் குறைவு காரணமாக தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.<br /><br /> <br /><br />தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், "கருத்தம்மா" என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, 'பெரியார்தாசன்' ஆக வாழ்ந்தவர்.<br /><br /> <br /><br />சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 11ந் தேதி (வியாழக்கிழமை) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை "படைத்தவனுக்கு அடிமை" என்ற பொருள்படும் "அப்துல்லாஹ்" என்று மாற்றிக் கொண்டார்.<br /><br /> <br /><br />இஸ்லாத்தை ஏற்ற பிறகு தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இஸ்லாமியர்கள் தங்கள் அமைப்பின் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார்.<br /><br /> <br /><br />இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...<br /><br /> <br /><br /> 30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு K-Tic பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்டு "முஸ்லிம்களிடம் இவ்வுலகம் எதிர்பார்ப்பது என்ன?" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரைரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் நினைவுகளில் நிழலாடுகின்றன.<br /><br /> <br /><br />எல்லாம் வல்ல அல்லாஹ் பேராசிரியர் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!<br /><br /> <br /><br />உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.<br /><br /> <br /><br />நன்றி! வஸ்ஸலாம்.<br /><br /><br /><br /><br /><br />அன்புடன்....<br /><br />பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா <br /><br />அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., <br /><br />பொதுச் செயலாளர்<br /><br />மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.<br /><br /><br /><br /><br />குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),<br /><br />துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82<br /><br />மின்னஞ்சல்கள்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com / ktic.kuwait@yahoo.com<br /><br />இணையதளம்: www.k-tic.com <br /><br />யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group<br /><br />கூகுள் குழுமம்: https://groups.google.com/q8ticபரங்கிப்பேட்டை கலீல் பாகவீhttps://www.blogger.com/profile/05435549686562806808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-42107624032279286432013-08-19T16:37:47.231+04:002013-08-19T16:37:47.231+04:00இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னார...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பணிகளைப் பொருந்திக்கொள்வானாக.Mohamed Jahanihttps://www.blogger.com/profile/03666587297191194901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-44964151442393972622013-07-04T18:19:27.564+04:002013-07-04T18:19:27.564+04:00யா அல்லாஹ் எகிப்தில் அமைதியையும் நீதியையும் நிலைநா...யா அல்லாஹ் எகிப்தில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்டுவாயாகAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-69172931866455925492013-07-03T13:07:23.784+04:002013-07-03T13:07:23.784+04:00பல ஆண்டுகளாக கொள்ளுமேட்டில் இதே நிலை தான் என்றைக்க...பல ஆண்டுகளாக கொள்ளுமேட்டில் இதே நிலை தான் என்றைக்கு போட்டி பொறாமைகள் ஒழிகிறதோ அன்றுதான் நம் ஊர் சிறந்து விளங்கும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-67550865851568155392012-12-19T18:36:38.212+04:002012-12-19T18:36:38.212+04:00இதுபோன்ற தகவல்களை நம்புவது மக்களின் மூட நம்பிக்கை
...இதுபோன்ற தகவல்களை நம்புவது மக்களின் மூட நம்பிக்கை<br />வேறு என்ன சொல்வது.Tamil Advertisementshttp://www.tamilsprogress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-49586986050081461032012-12-09T19:45:32.124+04:002012-12-09T19:45:32.124+04:00நல்ல பல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி.
நல்ல பல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி.<br />Tamil News Servicehttp://www.tamilsprogress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-42155356085444247952012-11-10T19:52:07.419+04:002012-11-10T19:52:07.419+04:00நல்ல பல தகவல்கள் டெங்கு பற்றி.
மிக்க நன்றி.
நல்ல பல தகவல்கள் டெங்கு பற்றி.<br /><br />மிக்க நன்றி.<br /><br />Tamil Magazinehttp://www.tamilsprogress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-58579846468248472062012-07-19T10:26:39.010+04:002012-07-19T10:26:39.010+04:00since 3years we didnt get ration card, then how wi...since 3years we didnt get ration card, then how will get duplivcate, stupid tamilnadu govementvasanthhttps://www.blogger.com/profile/15025726582967880878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-14950994641164288542012-06-14T13:16:30.707+04:002012-06-14T13:16:30.707+04:0056 MAANAVA MAANAVIGALUKKU VALAGGA PATTADU56 MAANAVA MAANAVIGALUKKU VALAGGA PATTADUAnonymoushttps://www.blogger.com/profile/12101903196834558375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-88595399319979029222012-04-22T19:54:14.930+04:002012-04-22T19:54:14.930+04:00அஸ்ஸலாமு அலைக்கும் பக்கர்,
நான் உங்கள் ப்ளாக்கை தொ...அஸ்ஸலாமு அலைக்கும் பக்கர்,<br />நான் உங்கள் ப்ளாக்கை தொடர்ந்து படித்துவருகிறேன். நீங்கள் தினமும் உங்கள் ப்ளாக்கை அப்டேட்ஸ் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய காட்டுமன்னார்கோயில் செய்திகள் உங்கள் ப்ளாக்கில் இருந்து நான் எடுத்து என்னுடைய ப்ளாக் kattumannarkoil.blogspot.com யில் போடுகிறேன். உங்கள் ப்ளாக் போஸ்ட் லிங்க் மற்றும் நன்றி வாசகத்தோடு போடுவதற்கு நீங்கள் அனுமதியளிப்பீர்கள் என நம்புகிறேன். <br />தொடர்ந்து உங்கள் பங்களிப்பை நம்முடைய ஊருக்கு அளிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுகொள்கிறேன்.mohamedkamilhttps://www.blogger.com/profile/14061271796709904573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-29226890221027976622011-12-11T23:54:08.935+04:002011-12-11T23:54:08.935+04:00FIR குறித்த A to Z பதிவு. அருமை.
நண்பரே உங்கள் பத...FIR குறித்த A to Z பதிவு. அருமை. <br />நண்பரே உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளை பகிருங்கள்.HOTLINKSIN.comhttp://www.hotlinksin.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-32974862998666786032011-10-24T16:56:09.443+04:002011-10-24T16:56:09.443+04:00செல்லா காசானது மதினா பள்ளி ஜமாஅத்!அருமையான தலைப்பு...செல்லா காசானது மதினா பள்ளி ஜமாஅத்!அருமையான தலைப்பு மற்றும் கருத்து இனைவைபாலர்களிடம் இருந்து நம்மை அல்லாஹ் காப்பானாக...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-40644746783280676222011-10-10T10:23:47.180+04:002011-10-10T10:23:47.180+04:00துடிப்பான இளைஞர்,மம கட்சியின் ஆதரவோடு களத்தில் உள்...துடிப்பான இளைஞர்,மம கட்சியின் ஆதரவோடு களத்தில் உள்ளார்.ஊழலற்ற ஊராட்சி என்ற கோசத்தோடு செயல்படுகிறார்.இவரின் இந்த கோசம் மக்கள் மத்தியில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏதேனும் ஊழல் நடந்துதிருக்குமோ என்று பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது..... <br /><br />I like it very much..... But being as a person, He is nice & very friendly.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-5854901739501823212011-08-21T20:25:33.839+04:002011-08-21T20:25:33.839+04:00வாழ்த்துக்கள் எனது மகன் ஜெட் புரொபல்ஸன் பாடத்தி...வாழ்த்துக்கள் எனது மகன் ஜெட் புரொபல்ஸன் பாடத்திற்கு விளக்க மிகவும் ஏதுவாக இருந்தது. யூஸூஃப் திருச்சியூஸூஃப் திருச்சிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-74402501308926732072011-06-03T22:27:29.466+04:002011-06-03T22:27:29.466+04:00இஃதோர் சரியான செய்தியல்ல; விரிவான செய்தியை இடுக. ம...இஃதோர் சரியான செய்தியல்ல; விரிவான செய்தியை இடுக. மக்களை, பீதியிலாழ்த்த வேண்டாமே!okyeshttps://www.blogger.com/profile/05885150852526947575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-36282648036793830742011-03-05T20:20:13.653+04:002011-03-05T20:20:13.653+04:00முறையாக வடிவமைத்து பயனுள்ள தகவல்களை பதிந்துள்ளீர்க...முறையாக வடிவமைத்து பயனுள்ள தகவல்களை பதிந்துள்ளீர்கள். <br />ஜஸாகல்லாஹீ கைர்<br />தங்கள்அன்னபுள்ள .தா.சபியுல்லாஹ்T.Safiullah.Ayangudihttps://www.blogger.com/profile/07312315240477508664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-715694037318427481.post-32927300380815397882011-02-25T20:20:00.421+04:002011-02-25T20:20:00.421+04:00masha allahmasha allahAnonymousnoreply@blogger.com