Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 01, 2012

ஏவுகணை தாக்குதல் காபூல் நகரில் ஊர்வலம்

பாகிஸ்தான் எல்லையிலிருந்து அடிக்கடி சிறிய ரக ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, ஏராளமான ஆப்கானியர்கள், காபூல் நகரில் ஊர்வலம் நடத்தினர். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் அஷ்ரப் ஆகியோரது படங்களை அவமதிக்கும் விதத்தில் பதாகை களை சுமந்து சென்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...