Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 06, 2010

குணங்குடி அனீபா மீதான வழக்கில் உடனடியாக தீர்ப்பை வெளியிடக் கோரி த.மு.மு.க உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி!


குணங்குடி அனீபா தொடர்பான வழக்கில் தொடர்ந்து தாமதப்படுத்தப்படும் தீர்ப்பை உடனடியாக வழங்கக் கோரியும், நீதித்துறையின் மெத்தனத்தை கண்டித்தும் உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி ஒன்றை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதனன்று (மே 5, 2010) நடத்தியது. பேரணியின் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளரிடம் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான ஒரு குழு கோரிக்கை மனுவை அளித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...