Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 26, 2010

ஐ.பி.எல்., கிரிக்கெட் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

ஆமதாபாத் : மூன்றாவது ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி தொடரின் ஆமதாபாத்தில் நடக்கும் 22வது லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் ‌களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்தது. ரோஹித் சர்மா அதிகபட்சமாக 49 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Thanks: தினமலர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...