Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 26, 2010

துவங்கி விட்டது ஜுலை மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள்!

துவங்கி விட்டது ஜுலை மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள்! உங்கள் பகுதியில்?
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, March 11, 2010, 13:43
தலைமைகழக செய்தி
முஸ்லீம்களின் உரிமையை மீட்டு எடுக்க மத்தியில் இடஒதுக்கீட்டை பெற்று எடுக்க மத்திய அரசை வழியுறுத்தி மாநிலம் தழுவிய மாநாடு வருகின்ற ஜுலை 4 ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்த தீர்மானித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இது பற்றிய சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது!

தமிழகத்தில் முதல் முதலாக கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் மாநாடு அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே (8-3-2010) அன்று சுவர் விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது!



விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரம் மற்றும் டிஜிடல் பேனர்:



நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்:



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்:



நாகை தெற்கு துளசியாப்பட்டிணம் கிளையில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்:



தஞ்சை வடக்கு மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள ஃபளக்ஸ் விளம்பரம்



குமரி மாவட்டம் தக்கலையில் செய்யப்பட்ட சுவர் விளம்பரம்



நாகை வடக்கு அரசூரில் வைக்கப்பட்டுள்ள ஃபளக்ஸ் பேணர்கள்



இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்..



கோவை அல் அமீன் காலனியில்..



நாகை வடக்கு அரசூர் கிளையில்..



விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்..



கடலூர் மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...