Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 15, 2015

கொள்ளுமேடு ஊராட்சி பயனியர் நிழற்குடை பணி என்.முருகுமாறன் அவர்கள் ஆய்வு.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கொள்ளுமேடு ஊராட்சி, வீராணம் ஏரிக்கரையில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூபாய். 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அவற்றிற்க்கான பணி துவங்க உள்ள இடத்தில் அளவீடு செய்யப்பட்ட போது சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் ஆய்வு செய்தார். அருகில் காட்டுமன்னார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் மணிகண்டன், EKPமணிகண்டன் ஆகியோர் உள்ளனர்.
நன்றி:என்.முருகுமாறன் MLA

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...